அதிகாரத்தை சுமூகமாக பரிமாற்ற தயார் -ரணிலிடம் மகிந்த தெரிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று (09)காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தார்.  இந்த சந்திப்பின் ...




ranil2







 இந்த சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை சுமூகமாக பரிமாற்ற தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதி அளித்தார்.

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்


Related

இலங்கை 7219851347638251719

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item