சம்பிரதாயங்களுக்கு புறம்பாக ஜனவரி 8ம் திகதி பிரதமர் நியமிக்கப்பட்டார்!– டலஸ் அழகப்பெரும

1948ம் ஆண்டின் பின்னர் சம்பிரதாயங்களுக்கு புறம்பான வகையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டின் பிரதமர் நியமிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர்...

dalash_001
1948ம் ஆண்டின் பின்னர் சம்பிரதாயங்களுக்கு புறம்பான வகையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டின் பிரதமர் நியமிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் சம்பிதாயபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படுவார்.

எவரேனும் மக்களின் ஆணைக்குப் புறம்பாக செயற்பட்டால் அரசியல் சுனாமியாக மாறும் என டலஸ் அழகப்பெரும எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related

செய்தது போதும் வீட்டில் அடங்கி கிட... கோத்தபாயவை கண்டித்த அஸ்கிரி பீடாதிபதி

இதுவரை காலத்தில் நாட்டில் செய்த சேவை போதுமானது. அரசியலில் ஈடுபட வேண்டாம் என கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, கண்டி அஸ்கிரி பீடாதிபதி கல்கம ஸ்ரீ அத்தாதஸ்ஸி தேரர் ஆலோசனை வழங்கியுள்ளார்.நாட்டுக்கு ஆற்றிய சேவை ப...

பெண்களுடன் சேட்டை செய்பவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு

பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் சேட்டை செய்யும் இளைஞர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வதிரி சந்தியில் நின்று இளம் பெண்களுடன் சேட்டை செய்யும...

மைத்திரி கொடுத்த கௌரவ பதவியை நிராகரித்த மஹிந்த!

சமகால ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த கௌரவ பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.அரசியலை விட்டு மஹிந்த வெளியேறினால் கௌரவமான பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item