மியன்மார் அரசாங்கத்தின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு கண்டனம்

மியன்மார் அரசாங்கத்தின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில...

மியன்மார் அரசாங்கத்தின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று இலங்கைக்கான மியன்மார் தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பேராசிரியர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட சமூக ஆர்வலர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், மியன்மார் தூதரகத்திடம் அறிக்கையொன்று கையளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related

தலைப்பு செய்தி 4632446953068306150

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item