அதிகாலை 3 அல்லது 4 மணி அளவில் இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்று தெரியவரும்?

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2015 நேற்று (08) நடைபெற்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷ‌ மீண்டும் போட்டியிட்டார் இதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாள...

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2015 நேற்று (08) நடைபெற்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷ‌ மீண்டும் போட்டியிட்டார் இதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா போட்டியிட்டார். இரவு 7 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் வந்தவண்ணம் உள்ளது. இதில் முதலில் வரும் தகவல்களை வைத்து எதையும் முடிவு முடியாது செய்ய முடியாது என்றும், அதிகாலை 3 அல்லது 4 மணி அளவில் வெளியாகும் முடிவுகளை வைத்தே இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்று தெரியவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related

இலங்கை 3475386166136568314

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item