புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து இன்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை
யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்றும் கவனயீர்ப்பு நடவட...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_655.html?m=0

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக எமது செய்தியாளர் கூறினார்.
(newsfirst)


Sri Lanka Rupee Exchange Rate